Monday, February 23, 2015

நூலால் கண்ணாடியை அறுக்கும் ஜாலம்

நூலால் கண்ணாடியை அறுக்கும் ஜாலம்
இதெல்லாம் சாத்தியமா, அல்லது வெறும் கற்பனையா என எண்ண வைக்கும் செயல்களையே "ஜாலம்" என்கிறோம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இத்தகைய ஜால வித்தைகள் பலவும் அருளப் பட்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. ஆர்வமும், நேரமும் உள்ள எவரும் இந்த ஜால வித்தைகளைப் பற்றி ஆய்ந்தறியலாம்.

சித்தர் பெருமக்களின் ஜால வித்தைகளைப் பற்றிய சில தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசிக்கலாம்.

முந்தைய பதிவொன்றில் நூலினைக் கொண்டு இரும்பை அறுக்கும் ஒரு ஜாலம் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய "போகர் ஜாலவித்தை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல். அந்தப் பாடல் பின்வருமாறு...

கனத்தநல்ல கண்ணாடி யறுப்பதற்கு
கண்மணியே ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமுடுக் கிலைதானப்பா
வண்மையா யதினுடைய ரசத்தைவாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலைவாங்கி
இண்டான ரசத்தினிலே தோய்த்துர்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலாம்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய்ப்போமே.

முடுக்கி இலையின் சாற்றினை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் வெள்ளை உண்டை நூலை நன்கு ஊறவைத்து, நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த நூலைக் கொண்டு கண்ணாடி அல்லது கண்ணாடி புட்டியை அறுத்தால் இரண்டு துண்டுகளாகி விடும் என்கிறார் போகர்.

செங்கடுக்காய் கற்பம்

செங்கடுக்காய் கற்பம்
சித்த மருத்துவத்தில் மகத்துவமான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்று. இது மரவகையைச் சேர்ந்தது. இந்த மரங்கள் உள்ள நிலம், அதன் தன்மை மற்றும் அதன் காயின் வடிவத்தைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் என பலவகைகளாக கூறப் பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. செங்கடுக்காய் கற்பம் ஒன்றினை செய்திடும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஒரு புத்தகமாய் தொகுக்கக் கூடிய அளவில் ஏராளமான எளிய கற்பவகைகளை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த கற்பம் கொஞ்சம் சிக்கலான, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சிக்கலான தயாரிப்பு முறையினைக் கொண்டது. இந்த கற்ப முறையில் விஷத்தன்மை உடைய பாதரசம் பயன்படுத்தப் படுவதால் தயவு செய்து யாரும் இதனை பரிட்சித்து பார்க்க வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

இந்த கற்பமுறை அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இருக்கவே புலஸ்தியனே யின்னங்கேளு
யெழிலான காயாதி கற்பஞ்சொல்வேன்
பொருக்கவே பூவுலகில் கோடிகாலம்
பொங்கமுடன் யிருப்பதற்கு வுறுதிசொல்வேன்
நிருத்தமுடன் செங்கடுக்காய் சேர்தான்ரெண்டு
நிலையான சூதமது சேர்தானொன்று
திருத்தமுடன் மலைத்தேனி லூறவைத்து
திகழுடனே பூமிதனில் புதைத்திடாயே.

புதைக்கவே மண்டலமு மூன்றுசென்றால்
புகழான செங்கடுக்காய் சூதமுண்டு
சிதைத்துமே தேனதுவும் பொசித்துமேதான்
சிறப்பான மெழுகதுபோ லாகும்பாரு
விதையான கடுக்காயுஞ் சூதஞ்சேர்ந்து
வீறான காயகற்பம் மெழுகதாச்சு
சதையான செங்கடுக்காய் கற்பமாகி
தன்மையுள்ள தேகமது கற்றூணாமே.

கல்லான தூணதுவுங் கடுக்காய் தன்னால்
காயாதி கற்பமதுக் குறுதியாச்சு
வல்லான காயமது கொண்டபோது
வரைகோடி திறைகோடி யிருக்கலாகும்
புல்லான தேகமது கற்றூண்போலே
புகழான வாசியது கீழ்நோக்காகும்
நல்லதொரு காயமதைக் கொண்டபோது
நரைதிரையும் நாயகனே யில்லைகாணே.

வருகவே தேகமது தங்கம்போலாம்
வண்மையுள்ள செங்கடுக்காய் காயகற்பம்
ஒருவருமே யறியார்க ளிந்தபாகம்
ஒகோகோ சித்துமுனி கண்டதில்லை
திருவருளின் மனோன்மணியின் கடாட்சத்தாலே
திறமான காயகற்பஞ் சொன்னேனப்பா
கருவறிந்து வுளவறிந்து கருத்தாயுண்டு
காசினியில் கோடிவரை யிருக்கலாமே.

கடுக்காயின் நடுவே உள்ள கொட்டை பகுதி நஞ்சு என்பதால் அதனை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டுமே கற்பம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட செங்கடுக்காய் இரண்டு சேர் அளவும், சுத்தி செய்யப்பட்ட பாதரசம் ஒரு சேர் அளவும் எடுத்து அவற்றை ஒரு மட்பாண்டத்தில் இட்டு அது மூழ்கும் வரையில் மலைத்தேன் விடவேண்டுமாம். பின்னர் இந்த மட் பாண்டத்தின் வாயினை நன்கு மூடி சீலைமண் செய்து நிலத்தில் புதைத்துவிட வேண்டும் என்கிறார்.

மூன்று மண்டல காலம் நிலத்தில் புதைத்து வைத்து பின்னர் எடுத்தால், பாதரசமும் கடுக்காயும் சேர்ந்து மெழுகு போல் ஆகியிருக்குமாம். இந்த மெழுகினை காயகற்ப மெழுகு என்கிறார் அகத்தியர். பின்னர் இந்த மெழுகினை உண்டு வந்தால் நரை திரை நீங்கி, உடல் கற்தூண் போல் உறுதியாக இருப்பதுடன் உலகில் இறுதிக் காலம் வரை வாழலாம் என்கிறார்.

இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.

ஒரு மண்டலம் - 48 நாட்கள். மூன்று மண்டலம் -144 நாட்கள்.

எட்டு பலம் = ஒரு சேர். ஒரு பலம் 35 கிராம்.

Saturday, February 14, 2015

சரியாகத் தூங்காவிட்டால்



சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.
ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ?
இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.
தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.
வயதுக்கேற்ற தூக்கம்

வயதும் , தூக்கமும்
பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .
குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.
பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.
பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.
பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.
வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.
வயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.
மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

தரமான தூக்கம், பரிந்துரைகள்
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
அவை:
1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.
2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.
3)தினசரி உடற்பயிற்சி
4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு
5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.
6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.
7)மின்னணுவியல் கருவிகள் ( கைத்தொலைபேசி , ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா?


உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? அப்படி என்றால் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை ஒன்றே ஒன்று தான், அது என்னவெனில் நல்ல பழக்கங்களை பின்பற்றுவது மட்டுமே ஆகும். முக்கியமாக உங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

இதுப்போலவே நாம் இன்னும் நமது அன்றாட வாழ்வில் தூக்கம், நடைப்பழக்கம், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்று பின்பற்ற வேண்டியவை ஏராளம் உள்ளன. அதில் முக்கியமான சிலவன பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். இதோ நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்...

சரியான நேரத்திற்கு உறக்கம்
உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும்.

உடற்பயிற்சி
முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

சரியான நேரத்திற்கு உறக்கம்
உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

2/9
உடற்பயிற்சி
முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

3/9
கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அல்லவா... அதேப்போல இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் அடங்கும். சர்க்கரை நோயாளிகளின் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில், நன்கு சிரித்து வாழ்பவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சரியான நேரத்திற்கு உறக்கம்
உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

2/9
உடற்பயிற்சி
முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

3/9
கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அல்லவா... அதேப்போல இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் அடங்கும். சர்க்கரை நோயாளிகளின் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில், நன்கு சிரித்து வாழ்பவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

4/9
தினசரி நடைப்பயிற்சி
பொதுவாகவே நடைப்பயிற்சி ஆரோக்கியமானது அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் இதய நோய்கள் வராது தடுக்கவும் உதவுகிறது. ஆகவே தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
ஒரு கப் ஒயின்
தினமும் இரவு உணவில் ஒரு கப் ஒயின் சேர்த்துக் கொள்வது நல்லது என ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

சரியான நேரத்திற்கு உறக்கம்
உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

2/9
உடற்பயிற்சி
முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

3/9
கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அல்லவா... அதேப்போல இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் அடங்கும். சர்க்கரை நோயாளிகளின் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில், நன்கு சிரித்து வாழ்பவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

4/9
தினசரி நடைப்பயிற்சி
பொதுவாகவே நடைப்பயிற்சி ஆரோக்கியமானது அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் இதய நோய்கள் வராது தடுக்கவும் உதவுகிறது. ஆகவே தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

5/9
ஒரு கப் ஒயின்
தினமும் இரவு உணவில் ஒரு கப் ஒயின் சேர்த்துக் கொள்வது நல்லது என ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

6/9
ஆரோக்கியமான உணவு
எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ளுங்கள். அதிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நார்ச்சத்து மிகுந்த உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பழ வகைகளில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்றவை சிறந்ததாகும். காய்கறிகளில் சோளம், கீரை போன்றவை நல்ல நார்ச்சத்து உடையவை ஆகும். இவை எல்லாம் உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

2/9
உடற்பயிற்சி
முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

3/9
கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அல்லவா... அதேப்போல இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் அடங்கும். சர்க்கரை நோயாளிகளின் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில், நன்கு சிரித்து வாழ்பவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

4/9
தினசரி நடைப்பயிற்சி
பொதுவாகவே நடைப்பயிற்சி ஆரோக்கியமானது அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் இதய நோய்கள் வராது தடுக்கவும் உதவுகிறது. ஆகவே தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

5/9
ஒரு கப் ஒயின்
தினமும் இரவு உணவில் ஒரு கப் ஒயின் சேர்த்துக் கொள்வது நல்லது என ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

6/9
ஆரோக்கியமான உணவு
எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ளுங்கள். அதிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நார்ச்சத்து மிகுந்த உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பழ வகைகளில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்ற
வை சிறந்ததாகும். காய்கறிகளில் சோளம், கீரை போன்றவை நல்ல நார்ச்சத்து உடையவை ஆகும். இவை எல்லாம் உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

7/9
யோகா
மன அழுத்தத்தினாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே யோகா செய்வது நல்லது ஆகும் இதன் மூலம் உடலும் மனமும் அமைதி அடைவதினால் உடல் நலம் ஆரோக்கியம் அடையும் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் வராது குறைக்க இயலும்.

1/9
சரியான நேரத்திற்கு உறக்கம்
உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

2/9
உடற்பயிற்சி
முடிந்த அளவு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது. ஏனெனில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் கரைக்கப்படுவதினால் அவை இரத்தத்தில் தங்காது போய்விடுகிறது. அதனால், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

3/9
கேளிக்கைகளில் ஈடுபடுங்கள்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அல்லவா... அதேப்போல இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் அடங்கும். சர்க்கரை நோயாளிகளின் மத்தியில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில், நன்கு சிரித்து வாழ்பவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

4/9
தினசரி நடைப்பயிற்சி
பொதுவாகவே நடைப்பயிற்சி ஆரோக்கியமானது அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் இதய நோய்கள் வராது தடுக்கவும் உதவுகிறது. ஆகவே தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

5/9
ஒரு கப் ஒயின்
தினமும் இரவு உணவில் ஒரு கப் ஒயின் சேர்த்துக் கொள்வது நல்லது என ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவருகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

6/9
ஆரோக்கியமான உணவு
எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ளுங்கள். அதிலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நார்ச்சத்து மிகுந்த உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பழ வகைகளில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்றவை சிறந்ததாகும். காய்கறிகளில் சோளம், கீரை போன்றவை நல்ல நார்ச்சத்து உடையவை ஆகும். இவை எல்லாம் உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

7/9
யோகா
மன அழுத்தத்தினாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே யோகா செய்வது நல்லது ஆகும் இதன் மூலம் உடலும் மனமும் அமைதி அடைவதினால் உடல் நலம் ஆரோக்கியம் அடையும் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் வராது குறைக்க இயலும்.

8/9
இனிப்பை ஒதுக்குங்கள்
இயன்ற வரை முற்றிலுமாக உணவில் இனிப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடும் மற்றும் சுகர்-ப்ரீ காபிகளை எடுத்துக் கொள்வது சிறப்பு. ஏன் என்றால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது தடுக்கும்.

9/9
உங்களுக்கு அடிக்கடி 'சுச்சூ' வருதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

உடல் ரீதியான நெருக்கத்தை ஒவ்வொரு பெண்ணும் ஏன் விரும்ப வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்!!!

உங்கள் இதயத்தைப் பாதுகாத்திட, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள்!

மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு காண பாட்டி வைத்தியம்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??





நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.